TNPSC - அரசு உதவி வழக்கு நடத்துநர் நிலை 2 பதவிக்கான தேர்வு ரத்து
கடந்த 14.12.2024 அன்று நடைபெற்ற அரசு உதவி வழக்கு நடத்துநர் நிலை 2 பதவிக்கான தேர்வு ரத்து
22.02.2025 அன்று மறுதேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
சில தேர்வு மையங்களில் தொழில்நுட்பக் கோளாற்றுகளினால் தேர்வகள் தேர்வு எழுதமுடியாமல் போன காரணத்தால் மறுதேர்வு தேதி அறிவிப்பு.
கடந்த 14.12.2024 அன்று நடைபெற்ற அரசு உதவி வழக்கு நடத்துநர் நிலை 2 பதவிக்கான தேர்வு ரத்து
22.02.2025 அன்று மறுதேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு
சில தேர்வு மையங்களில் தொழில்நுட்பக் கோளாற்றுகளினால் தேர்வகள் தேர்வு எழுதமுடியாமல் போன காரணத்தால் மறுதேர்வு தேதி அறிவிப்பு.
No comments:
Post a Comment