எண்ணும் எழுத்தும் பயிற்சியில் மரணமடைந்த ஆசிரியர்!!! - Newsnews

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Tuesday, 10 December 2024

எண்ணும் எழுத்தும் பயிற்சியில் மரணமடைந்த ஆசிரியர்!!!

Responsive Ads Here
IMG-20241210-WA0018


எண்ணும் எழுத்தும் பயிற்சியில் மரணமடைந்த ஆசிரியர்!!!

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் தாதன் திருவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியரும்,

*இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தின் (SSTA) கீழையூர் வட்டாரச்செயலாளரும் ஆகிய V.சண்முகராஜன் அவர்கள்

குருக்கத்தியில் நடைபெற்ற எண்ணும் எழுத்தும் மாவட்ட கருத்தாளர் பயிற்சியில் கலந்து கொள்ளும்போது திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக மரணம் அடைந்தார்_. *நம்மோடு நெருங்கி பயணித்து நாகப்பட்டினம் மாவட்ட திறப்பு விழாவில் தேனியைப் போன்று சுறுசுறுப்பாக பணியாற்றிய அருமை மூத்த சகோதரரின் இழப்பு மிகுந்த மனவேதனையை தருகிறது.

*அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல் :

*SSTA-மாநில தலைமை

*இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம்(SSTA)

IMG-20241210-WA0017

No comments:

Post a Comment

Post Top Ad