அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர்
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்த்தி வழங்கப்படும்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
- சட்டப்பேரவையில் விதி எண் 110இன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு.
EL சரண்டர் இந்த ஆண்டே அமல். வருகிற அக்டோபர் முதல் 15 நாட்களுக்குப் பெறலாம்.
பண்டிகை முன்பணம் ரூ.10000-த்திலிருந்து ரூ. 20000-ஆக உயர்வு.
திருமண முன்பணம் 5 லட்சமாக உயர்வு.
பழைய பென்ஷன் திட்டம் தொடர்பாக குழுவின் அறிக்கை வருகிற செப்டம்பர் மாதம் பெறப்படும்.
C & D பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகை 1000 ரூபாய் உயர்வு.
சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் அறிவிப்பு.
Video News - Click here
Cm Speech - Press News pdf - Download here
No comments:
Post a Comment